சர்ச்சை பேச்சளார் மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க உத்தரவு..!!

சென்னை: மூடநம்பிக்கையை பரப்பும் வகையில் பேசிய மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் மகாவிஷ்ணு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவை அடுத்து மகாவிஷ்ணுவை போலீசார் புழல் சிறைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

 

Related posts

ரூ.2,104 கோடி மதிப்பில் சந்திரயான்-4 திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!!

காஞ்சிபுரத்தில் வரும் 28ம் தேதி திமுக பவளவிழா பொதுக்கூட்டம்: கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு!!