Latest குற்றம் செய்திகள் சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது போலீசில் மேலும் ஒரு புகார்..!! NithyaSeptember 12, 2024, 10:22 am055 views சென்னை: சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது காவல் நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசியதாக சென்னை திருவொற்றியூர் போலீசில் வழக்கறிஞர் பிரவீனா புகார் அளித்துள்ளார்.