சர்ச்சை சொற்பொழிவு: பள்ளிக்கல்வித் துறை சார்பில் விரைவில் வழிகாட்டு நெறிமுறை

சென்னை: தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. கருத்தரங்கில் யாரை அனுமதிப்பது, யாரை அனுமதிக்கக் கூடாது என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறை தயாரிக்கப்படுகிறது. தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. கருத்தரங்கில் யாரை அனுமதிப்பது, யாரை அனுமதிக்கக் கூடாது என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறை தயாரிக்கப்படுகிறது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்