பள்ளியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு: குழு அமைப்பு

சென்னை: சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு நடந்த விவகாரத்தில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடைபெற உள்ளது.

Related posts

“நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை’’கொய்யாவால் குதூகலிக்கும் தஞ்சை விவசாயி!

பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நுண்ணுயிர் உரங்கள்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் வி.சி.க. தலைவர் திருமாவளவன்