தொடர் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5,287 கன அடியாக அதிகரிப்பு..!!

ஈரோடு: தொடர் மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,981 கன அடியில் இருந்து 5,287 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 54.87 அடியாக உள்ள நிலையில் நீர்இருப்பு 8.93 டி.எம்.சி.யாக உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 700 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்