நவ.6-ம் தேதி முதல் கண்டெய்னர் லாரிகள் மற்றும் டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்!

சென்னை: நவ.6-ம் தேதி முதல் கண்டெய்னர் லாரிகள் மற்றும் டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். 40% காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம். சென்னை துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகத்தில் பணியில் உள்ள லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளது.

 

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது