ரசாயனம் ஏற்றி வந்த கன்டெய்னர் வெடித்துச் சிதறி தீ விபத்து!

சென்னை: பூவிருந்தவல்லி அருகே ரசாயனம் ஏற்றி வந்த கன்டெய்னர் வெடித்துச் சிதறி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நசரத்பேட்டையில் உள்ள தனியார் பார்க்கிங் யார்டுக்கு வந்த கன்டெய்னர் லாரி வெடித்துச் சிதறியது. தீ பரவாமல் இருக்க பற்றி எரிந்த கன்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்றபோது சாலையோரம் இருந்த மற்றொரு வாகனம் தீப்பிடித்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

Related posts

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்