அரசியல் சாசனமும், சமூக நீதிக்கான போராட்டமும் வெற்றி பெற்றுள்ளது: காங்கிரஸ் தலைவர் கார்கே

டெல்லி: அரசியல் சாசனமும், சமூக நீதிக்கான போராட்டமும் வெற்றி பெற்றுள்ளது என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். இடஒதுக்கீட்டை பறிக்கும் பாஜகவின் திட்டங்களை காங்கிரஸ் முறியடித்துள்ளது, அரசியல் சட்டத்தின் அதிகாரத்தால் மட்டுமே சர்வாதிகார ஆணவத்தை முறியடிக்க முடியும் என கார்கே தெரிவித்துள்ளார்.

Related posts

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்