எல்ஐசி சார்பில் அரசியலமைப்பு தின கொண்டாட்டம்

சென்னை: எல்ஐசி நிறுவனம் சார்பில், இந்திய அரசியலமைப்பு தினம் (சம்விதன் திவஸ்) கொண்டாடப்பட்டது. இதில், எல்ஐசி ஆப் இந்தியாவின் தலைவர் சித்தார்த்த மொஹந்தி தலைமையில், எல்ஐசியின் அனைத்து ஊழியர்களும் காணொளி காட்சி வாயிலாக அரசியலமைப்பு உறுதிமொழி ஏற்றனர். நாடெங்கிலும் உள்ள அனைத்து எல்ஐசி அலுவலகங்களில் இருந்தும் ஊழியர்கள் பங்கேற்றனர். எல்ஐசி தலைவர் தனது உரையில், சுதந்திரத்தின் மதிப்பு மற்றும் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ஜனநாயக மாண்புகளை எல்ஐசி நிறுவனம் கொண்டாடுவதாக கூறினார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை