ஆண்டுதோறும் ஜூன் 25ம் தேதி அரசமைப்பு படுகொலை செய்யப்பட்ட தினமாக அனுசரிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: ஆண்டுதோறும் ஜூன் 25ம் தேதி அரசமைப்பு படுகொலை செய்யப்பட்ட தினமாக அனுசரிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவசர நிலையால் பாதிக்கப்பட்டோருக்கு ஆண்டுதோறும் ஜூன் 25ம் தேதி அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

Related posts

பள்ளத்தில் கிடப்போரைப் படிகளில் ஏற்றி வைத்திருக்கிறோம் அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை எதிர்த்து விட்டு படிகளில் ஏறி நிற்க அதிமுக வெட்கப்பட வேண்டும்: எடப்பாடிக்கு திமுக கடும் கண்டனம்

அருந்ததியர் உள்இடஒதுக்கீடு தீர்ப்பு உச்ச நீதிமன்றத்திற்கு எடப்பாடி நன்றி

ஓவியம் மற்றும் சிற்பக்கலை படைப்புகளை விற்பனை செய்யும் ஓவியச்சந்தை திட்டம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்