சூரத் தொகுதியை கைப்பற்ற பாஜக குறுக்கு வழியில் செயலாற்றியுள்ளதாக காங்கிரஸ் கண்டனம்!

டெல்லி: போட்டியின்றி சூரத் தொகுதியை கைப்பற்ற பாஜக குறுக்கு வழியில் செயலாற்றியுள்ளதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. 8 வேட்பாளர்களின் மனுக்களை திட்டமிட்டு பாஜக வாபஸ் பெறச் செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்