காங்கிரஸ் நலனுக்காக சித்தராமையா முதல்வரானால் என்ன தவறு?.. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் பேட்டி

பெங்களூரு: காங்கிரஸ் நலனுக்காக சித்தராமையா முதல்வரானால் என்ன தவறு என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் கேள்வியெழுப்பினார். யார் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என கட்சி தலைமை முடிவு செய்துவிட்டது, வரும் 20-ம் தேதி நடைபெறும் பதிவியேற்பு விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்