2002-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வாஜ்பாயே விட்டுவிட்டார் : காங்கிரஸ் குழு தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சு

சென்னை : 2002-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வாஜ்பாயே விட்டுவிட்டார் என்று காங்கிரஸ் குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் முதலமைச்சரின் தனி தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசிய அவர், “ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானத்தை காங்கிரஸ் ஆதரிக்கிறது. இந்த தேசம் அதிபர் ஆட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது,”என்று தெரிவித்துள்ளார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு