நாகர்கோவிலில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங். எம்.பி. விஜய் வசந்த் உட்பட 128 பேர் மீது வழக்குப்பதிவு

நாகர்கோவில்: நாகர்கோவிலில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங். எம்.பி. விஜய் வசந்த் உட்பட 128 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரசார் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். ரயில் மறியலில் ஈடுபட முயன்ற கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் உட்பட 128 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு