காங்கிரஸ் பிரமுகர் நவ்ஜோத்சிங் சித்து பாட்டியாலா சிறையில் இருந்து விடுதலை

பஞ்சாப்: காங். பிரமுகரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஒருவரை தாக்கிய வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.

Related posts

ஜம்மு- காஷ்மீரில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்

விக்கிரவாண்டியில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது; 10ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: அமைச்சர் உதயநிதி இறுதி கட்ட பரப்புரை

ராகுல் 3 முறை சென்ற நிலையில் கடவுளின் அவதாரமான மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லை: காங்கிரஸ் மூத்த தலைவர் சாடல்