மோடி கொள்கைகளால் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வால் தவித்த இளைஞர்களின் கோபம்தான் நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதலுக்கு காரணம். -காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
நாடாளுமன்றத்தில் செல்போன் கீழே விழுந்து விட்டால் கூட, எதிர்க்கட்சிகள் அரசை தான் குற்றம் சாட்டும் நிலை உள்ளது. – ஒன்றிய அமைச்சர் வி.கே.சிங்