காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்த விஜயதரணி, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்

சென்னை: காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்த விஜயதரணி, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரசில் இருந்து விலகியதால் கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் கீழ் பதவி பறிபோகும் என்பதால் பதவியை ராஜினாமா செய்தார்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு