காங்கிரஸ் கட்சியை முடக்க ஒன்றிய அரசு முயற்சி: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: ஒன்றிய பா.ஜ.க. அரசால் காங்கிரஸ் நிதி ரூ.265 கோடி திருடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் 11 வங்கிக்கணக்குகளை முடக்கியுள்ளன. காங்கிரசை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒன்றிய அரசு செயல்படுவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!