காங்கோ நாட்டின் கின்ஷாசாவில் பெய்து வரும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 300 பேர் உயிரிழப்பு..!!

காங்கோ: காங்கோ நாட்டின் கின்ஷாசாவில் பெய்து வரும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 300 பேர் உயிரிழந்தனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 300 உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெருவெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் 43,750 வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக காங்கோ அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

Related posts

தனியார் பள்ளியிடம் இருந்து கையக்கப்படுத்திய இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, கல்லூரி அமைக்க வேண்டும்: வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை

ஜெயா கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் கோலப் போட்டிகள்