ஆசிரியர் அந்த மாணவியை கண்டித்து மாணவரிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த மாணவி மன்னிப்பு கேட்க மறுத்ததோடு, தனது உறவினர்களிடம் செல்போனில் தெரிவித்துள்ளார். மாணவியின் உறவினர்கள் 2 பேர் பள்ளிக்குள் நுழைந்து அந்த மாணவரின் கன்னத்தில் அறைந்து தாக்கினர். மாணவியிடம் மன்னிப்பு கேட்க வைத்துவிட்டு தப்பிச்சென்றனர். புகாரின்படி சேரன்மகாதேவி போலீசார், பள்ளிக்குள் புகுந்து பிளஸ்2 மாணவரை தாக்கிய 2 பேரை தேடி வருகின்றனர்.