வயநாடு: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை பகுதியில் உள்ள மக்களை சந்தித்தார்.