பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்

வயநாடு: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை, முண்டக்கை பகுதியில் உள்ள மக்களை சந்தித்தார்.

Related posts

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?