ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழகம் நாகையில் பேரணி


சென்னை: ஒன்றிய அரசை கண்டித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் நாகையில் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுவதை ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பதாக திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. நாகை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நடைபெறும் கண்டன பேரணியில் திமுக உள்ளிட்ட கட்சியினரும் பங்கேற்பார்கள்.

Related posts

மெரினா கடற்கரையில் விமான படை வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சி; சென்னையில் இன்று முதல் 8ம்தேதி வரை 25 விமான நேரங்கள் மாற்றியமைப்பு

கடலூர் – புதுச்சேரி எல்லை சோதனைச் சாவடியில் போலீசார் சோதனை

காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹவுதி போன்ற ஆயுத குழுக்களுக்கு ஆதரவு கொடுத்து சிக்கிக்கொண்ட ஈரான்: இஸ்ரேலிய ராணுவம் தெற்கு லெபனானுக்குள் நுழைந்தது