ஆயுதப்படை பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார்!

சென்னை: சென்னையில் போக்சோ கைதி ஆயுதப்படை பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார் எழுந்துள்ளது. புழல் சிறையில் இருந்து போக்சோ கைதி சஞ்சையை, வழக்கு விசாரணைக்காக அழைத்து வந்தபோது தவறாக நடக்க முயற்சி என்று கூறப்படுகிறது.

 

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி