கோபிசெட்டிபாளையத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் இருந்த ரூ.2.80 கோடி கொள்ளை என புகார்

ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் சுதர்சன் வீட்டில் இருந்த ரூ.2.80 கோடி கொள்ளை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. சுகந்தி என்பவரது வீட்டை விலைக்கு வாங்குவதற்காக சுதர்சன் ரூ.15 லட்சம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். ரூ.15 லட்சம் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.2.80 கோடியை புதிதாக வாங்க இருக்கும் வீட்டில் வைத்ததாக சுதர்சன் தெரிவித்தார்.

Related posts

முதல் டி20ல் தென் ஆப்ரிக்கா வெற்றி

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு