பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், அவரது மகன் நயினார் பாலாஜி உள்ளிட்டோர் மீதான புகாரில் விரைவில் நடவடிக்கை: அமைச்சர் மூர்த்தி

சென்னை: பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், அவரது மகன் நயினார் பாலாஜி உள்ளிட்டோர் மீதான புகாரில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். சென்னை ஆற்காடு சாலையில் உள்ள ரூ.100 கோடி மதிப்பு சொத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக புகார் அளித்துள்ளனர். புகார் குறித்து விசாரிக்கப்பட்டு அடுத்த 15 நாட்களில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Related posts

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு