அரசு போட்டி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க மாநிலம் முழுவதும் இரண்டு நாள்களுக்கு காலை 8 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மொபைல் மற்றும் இணைய சேவைகளை மாநில அரசு நிறுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் அரசின் இந்த நடவடிக்கைக்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அரசு போட்டி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க மாநிலம் முழுவதும் இரண்டு நாள்களுக்கு காலை 8 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மொபைல் மற்றும் இணைய சேவைகளை மாநில அரசு நிறுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் அரசின் இந்த நடவடிக்கைக்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.