பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு தர ஆணை

சென்னை : விபத்து குறித்து முறையாக விசாரணை நடத்தப்படாததால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு தர ஆணையிடப்பட்டுள்ளது. 2019-ல் திருவாரூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற தேவி என்பவர் முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்த முயற்சித்துள்ளார். அரசு பேருந்தை முந்த முயற்சித்தபோது கார் மோதி தேவியின் இடது கை மீது அரசு பேருந்து ஏறி இறங்கியுள்ளது.

Related posts

ஜிஎஸ்டி ரசீதுகளின் அடிப்படையில் 15 நிமிடங்களில் கடன்!.. குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கும் எஸ்பிஐ..!!

அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை.. ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி நடவடிக்கை!!