நீரில் மூழ்கி இறந்த 3 மாணவர்களுக்கு தலா ரூ.25லட்சம் இழப்பீடு: உறுதி செய்தது ஐகோர்ட் கிளை

மதுரை: 2019ல் அரவக்குறிச்சி காவிரி ஆற்றில் நீரில் மூழ்கி இறந்த 3 மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கீல் 2020-ம் ஆண்டு தீர்ப்பின்படி இறந்த மாணவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சத்தை 4 மாதத்தில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரவக்குறிச்சியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related posts

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சென்னை குடிநீர் ஏரிகளில் 39.82% நீர் இருப்பு

மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு

குமரியில் கடல்நீர் உள்வாங்கியதால் படகு சேவை நிறுத்தம்