வேலைநேர அதிகரிப்பு சட்டத்துக்கு கம்யூனிஸ்ட்கள் எதிர்ப்பு

சென்னை: தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். வேலைநேரத்தை அதிகரிக்கும் சட்ட மசோதாவை எந்த வகையிலும் ஏற்க முடியாது. இதை எதிர்த்து தொடர்ச்சியாக போராடுவோம் என தெரிவித்துள்ளனர்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை