விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காண குழு

டெல்லி: ஷம்பு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்வு காண 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நவாப் சிங் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம் 5 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தை நடத்தும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியானா மாநில எல்லையான ஷம்புவில் பல நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related posts

மதுரை முக்தீஸ்வரர் கோயிலில் கருவறையில் விழும் சூரியக்கதிர்கள்: செப்.30ம் தேதி வரை காணலாம்

மார்த்தாண்டம் அருகே போதையில் கடும் ரகளை; மாமனார் வீட்டை சூறையாடிய ராணுவ வீரர்: விவசாயியை தூக்கி நடுரோட்டில் வீசியதால் பரபரப்பு

கள்ளச்சாராயம் விற்பனை; அதிக வழக்குகள் பதிவாகும் மாவட்டங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்கலாம்!