மணிப்பூரில் மறு குடியமர்த்தும் பணிகளை கண்காணிக்க ஓய்வுபெற்ற 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்தது: உச்சநீதிமன்றம்

டெல்லி: மணிப்பூரில் மறு குடியமர்த்தும் பணிகளை கண்காணிக்க ஓய்வுபெற்ற 3 நீதிபதிகள் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் செய்யப்படுவதை ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு கண்காணிக்கும். மணிப்பூர் பாலியல் வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ குழுவில் வேறு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தூத்துக்குடியில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது