வணிக வரித்துறையில் ரூ.3,727 கோடி கூடுதல் வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை: 2024-25-ம் நிதியாண்டில் வணிகவரித்துறையில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ரூ.3,727 கோடி கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். வணிகவரித்துறை சோதனையில் ரூ.1,040 கோடியில் போலி உள்ளீட்டு வரி கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலி பில் வழங்கிய 316 பதிவுச்சான்றுகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மூர்த்தி கூறினார்.

Related posts

அமெரிக்கா சென்றுள்ள முதல்வருக்கு ஓபிஎஸ் வாழ்த்து

பாலியல் தொழில் தலைவியுடன் தொடர்பு ; டிஎஸ்பி சஸ்பெண்ட்: வாட்ஸ்அப்பில் அழகிகளின் படங்கள் சிக்கியது

வெம்பக்கோட்டை அகழாய்வில் செங்கல் சுவர் கண்டுபிடிப்பு