வேலூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழப்பு

வேலூர்; வேலூர் மாவட்டத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் வந்த லாரி மீது மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளர் . விபத்தில் கல்லூரி மாணவி அஸ்வதி (21) உயிரிழந்தார். மாணவி சக்தி(21) மாணவர்கள் (19), டிராவிட் (21) படுகாயம் அடைந்துள்ளனர். சென்னையில் இருந்து 4 மாணவர்கள் ஏலகிரி சுற்றுலா செல்ல காரில் சென்ற போது வேலூர் விமான நிலையம் அருகே விபத்து நடந்தது.

Related posts

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து: 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

புதுச்சேரி சுப்பையா சாலையில் பரபரப்பு நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அதிரடியாக அகற்றம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.53,480க்கு விற்பனை..!!