கலை அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

சென்னை: தமிழ்நாட்டில் கலை அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. 2024-25ம் ஆண்டுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுப்பிரிவுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 24 முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Related posts

ஒய்எஸ்ஆர் காங். எம்பி வீட்டு காவலில் வைப்பு: ஆந்திராவில் பரபரப்பு

திருச்சியில் கலைஞர் பெயரில் பிரமாண்ட நூலகம் மத்திய மாவட்ட இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழும்: கல்வியாளர்கள் கருத்து

இன்று ஓய்வு பெற இருந்த அரசு பள்ளி ஹெச்.எம். சஸ்பெண்ட்