மாணவர் மீது தாக்குதல்: கல்லூரி மாணவர்கள் கைது

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாநில கல்லூரி மாணவரை தாக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவரை தாக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 6 பேரை பிடித்து பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலில் காயம் அடைந்த மாநில கல்லூரி மாணவர் சுந்தர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கீழடி 10ம் கட்ட அகழாய்வில் சுடுமண் தொட்டி கண்டெடுப்பு

ரூ.1 கோடியில் புதுப்பொலிவு பெறும் அருங்காட்சியகம் கோட்டையில் சுற்றுலா பயணிகளை கவரும் தத்ரூப டைனோசர்

ரயில், விமான டிக்கட் முன்பதிவு உட்பட ஒரே மொபைல் ஆப்பில் அனைத்து ரயில் சேவைகள் : தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்