திருவள்ளூரில் ரயில் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு

திருவள்ளூர்: செவ்வாப்பேட்டையில் மின்சார ரயில் மோதி கல்லூரி மாணவி சாய்ஸ்ரீ உயிரிழந்தார். ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி சாய்ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

Related posts

அம்பலமான அறிக்கை, மிரளும் மலையாள சினிமா…

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற தங்கங்கள்!

கற்பித்தலில் ஆசிரியரின் அணுகுமுறை