Latest செய்திகள் தமிழகம் திருவள்ளூரில் ரயில் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு NeethimaanSeptember 30, 2024, 2:05 pm029 views திருவள்ளூர்: செவ்வாப்பேட்டையில் மின்சார ரயில் மோதி கல்லூரி மாணவி சாய்ஸ்ரீ உயிரிழந்தார். ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி சாய்ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்