கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படும்: உயர்கல்வித்துறை தகவல்

சென்னை: கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. SLET தேர்வு நடத்துவது ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டு ஆண்டுதோறும் தேர்வு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஊழலுக்கு பொறுப்பேற்க வேண்டியவரை நீட் தேர்வு ஊழல் குறித்து விசாரிப்பவராக நியமித்திருப்பதே மோடி ஆட்சி லட்சணம்: செல்வப்பெருந்தகை கடும் தாக்கு

விளம்பரம் பார்த்தால் பணம் என நூதன மோசடி நீதிமன்றத்தில் சரணடைந்த நிதி நிறுவன உரிமையாளர்

ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்தை படங்களில் பயன்படுத்தாதீர்கள்: தேமுதிக வேண்டுகோள்