கல்லூரி மாணவர்களிடையே மோதல்: ஒருவருக்கு வெட்டு

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்பு மாணவர்கள் மோதிக் கொண்டதில் படுகாயம் அடைந்த ஒரு மாணவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

கட்டடக் கழிவுகளை கொட்டுவதை கண்காணிக்க குழு அமைத்தது சென்னை மாநகராட்சி : வாகனங்கள் பறிமுதல்; ரூ.79,000 அபராதம் வசூல்

திருப்பதியில் ரூ.13.45கோடியில் சமையற்கூடம் திறப்பு

ரூ.1.58 கோடி கட்டண பாக்கியை கேட்டு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர், மராட்டிய முதல்வருக்கு சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனம் நோட்டீஸ்!!