கல்லூரி மாணவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொள்ளையடித்த கும்பல் கைது..!!

சென்னை: சென்னை அடுத்த தைலாவரத்தில் கல்லூரி மாணவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொள்ளையடித்த கும்பல் கைது செய்யப்பட்டது. கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த வீட்டில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அபியாதவை (18) கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொள்ளை அடித்தனர். மாஸ்க் அணிந்து வந்த 5 பேர், மாணவர் அபியாதவை தாக்கி, 2 லேப்டாப், 2 டேப்லெட், செல்போன். ரூ.2000-ஐ பறித்து சென்றனர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது