கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: மேலும் 3 பேர் கைது

சென்னை: மாநிலக் கல்லூரி மாணவரை கத்தியால் தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜன.12-ல் கடற்கரை ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே மாநிலக் கல்லூரி மாணவர் சாமுவேல் மீது தாக்குதல் நடத்தினர்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு