காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக செல்ல முயன்ற சாம்சங் ஊழியர்கள் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக செல்ல முயன்ற சாம்சங் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொன்னேரி கரை, செவிலிமேடு உள்ளிட்ட பல இடங்களில் பேரணியாக செல்ல தயாராகி வந்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சாம்சங் ஊழியர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். 60 பேர் ஒரு மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை