புயல் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் தயார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் மோகன் உத்தரவு!

புயல் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில் தயார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் 9 இடங்களில் பாதுகாப்பு மையங்கள் உள்ளன. மரக்காணம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள தனியார் மண்டபங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன என்று கூறியுள்ளார்.

 

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு