நாளை ஆடிப்பெருக்கையொட்டி திருச்சியில் உள்ள நீர்நிலைகளில் ஆழமான பகுதிகளில் மக்கள் இறங்கக் கூடாது: ஆட்சியர் உத்தரவு

திருச்சி: நாளை ஆடிப்பெருக்கையொட்டி திருச்சியில் உள்ள நீர்நிலைகளில் ஆழமான பகுதிகளில் மக்கள் இறங்கக் கூடாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மக்கள் இறங்கக்கூடாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது