திருச்சி: நாளை ஆடிப்பெருக்கையொட்டி திருச்சியில் உள்ள நீர்நிலைகளில் ஆழமான பகுதிகளில் மக்கள் இறங்கக் கூடாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மக்கள் இறங்கக்கூடாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.