ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

சென்னை: கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பது தொடர்பாக சென்னையில் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார். கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆட்சியர்கள், கல்வி அலுவலர்களுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Related posts

லெபனானில் வாக்கி டாக்கி வெடித்து 3 பேர் பலி

ஊட்டி அருகே மலைச்சரிவில் பூத்துக்குலுங்கும் நீலநிற குறிஞ்சி மலர்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: வனத்துறை எச்சரிக்கை

திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி கிரிவலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்