மேட்டூர் அணை, பரிசல் துறையில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி ஆய்வு..!!

சேலம்: மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியான செட்டிப்பட்டி பரிசல் துறையில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி ஆய்வு செய்தார். மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் நண்பகல் 12 மணி நிலவரப்படி 82.51 அடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பதை அடுத்து சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி இன்று அணை நீர்த்தேக்கப் பகுதிகளில் ஆய்வு செய்தார். நீர்வரத்து மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, மீனவர் நலன் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

 

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை