நிலச்சரிவால் உருக்குலைந்த வயநாடு மக்களுக்கு உதவ வயநாடு ஆட்சியர் வேண்டுகோள்

வயநாடு: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பொதுமக்கள் உதவ வேண்டும் என்று வயநாடு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரள முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வயநாடு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது