கோவையில் நடைப்பயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் காரில் வந்து நகை பறிக்க முயன்ற 2 கொள்ளையர்கள் கைது

கோவை: காரில் வந்த கொள்ளையர்கள் பீளமேடு பகுதியை சேர்ந்த கவுசல்யா என்பவரிடம் நகை பறிக்க முயன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீடியோ வெளியான 24 மணி நேரத்துக்குள் கொள்ளையர்கள் 2 பேரையும் சிங்காநல்லூர் போலீசார் கைது செய்தனர். செயின் பறிக்க முயன்றவர் சக்திவேல் என்பதும் காரை ஒட்டி வந்தவர் அபிஷேக் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

Related posts

மருந்தகத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

பைக் ரேஸில் தகராறு: இளைஞருக்கு கத்திக்குத்து

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு