கோவையில் நடந்த சோதனையில் சாலை வரி கட்டாத 22 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்..!!

கோவை: கோவையில் 18ம் தேதி முதல் நடந்த சோதனையில் சாலை வரி கட்டாத 22 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. காந்திபுரம், சிந்தாமணிபுதூர், ஹோப்ஸ் சிக்னல், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய 3மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்