Latest செய்திகள் தமிழகம் கோவையில் நடைபெறும் உலக பொது இசை பறை மாநாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் SureshJune 18, 2023, 11:05 am0160 views கோவை: கோவையில் நடைபெறும் உலக பொது இசை பறை மாநாட்டை தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் 100-க்கு மேற்பட்ட இசைக்கருவிகள் கண்காட்சி, கலையக விருதுகள் வழங்கப்படுகிறது.