ஜூன் 15-ல் கோவை கொடிசியா மைதானத்தில் முப்பெரும் விழா நடைபெறும்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: ஜூன் 15-ல் கோவை கொடிசியா மைதானத்தில் முப்பெரும் விழா நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் 40 எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர். கோவையில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Related posts

ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் நாளை ஆய்வு..!!

சிறை அலுவலர்கள், உதவி சிறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

நாட்டு மக்களின் வளர்ச்சியே நமது குறிக்கோள்: பிரதமர் மோடி பேச்சு